/* */

கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!

கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!
X

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்து தனியார் இரும்பு உருக்கு ஆலை சார்பில் 6.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு கவச ஆடை, மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினார்.

பின்னர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் பெருவாரியான வியாபாரிகள் பாதிப்பில்லாமல் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொகுதி வளர்ச்சிக்காக உதவிட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 15 Jun 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை