/* */

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

HIGHLIGHTS

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
X

கும்மிடிபூண்டி காவல் நிலையம்

கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1 பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை