/* */

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ. 94 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ. 94 ஆயிரம் பறிமுதல்
X

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 94ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லூரில் இருந்து சென்னைக்கு பழ வியாபாரி ஜனார்த்தன் குமார் (44) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 94 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.பின்பு அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் பாலகுருவிடம் படைத்தனர்.

Updated On: 2 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?