/* */

ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா

ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா
X

அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அருள்பதி திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா சிறப்பான முறையில் கோவில் அறங்காவலர் பற்குணம் தலைமையில் நடைபெற்றது.

இந்த திருஏடு வாசிப்பு திருவிழாவில் கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்து 108 சந்தன குடம் எடுத்துவந்து அய்யா அருள்பதி திருக்கோவில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் அருளாளர் மாரிமுத்து தலைமையில் கருட சேவை ஊஞ்சல் தாலாட்டு மற்றும் ஆணி வைத்த பாதணி அணிந்து ஆணி வைத்த இருக்கையில் அமர்ந்து, ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்பு கருட சேவையில் வீதி உலா சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Updated On: 7 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்