/* */

அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு

கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

சென்னை கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் நேற்று அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற சூழலில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் சுகாதாரத்துறை, காவல்துறையினரும் தங்களுடைய பணியை இடைவிடாது கொரோனா தடுப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தின் முன்பு அம்பத்தூர் கோட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கு வரும் வாகன ஓட்டிகளை அழைத்து, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 4 May 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!