/* */

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர் ஆனார்.

HIGHLIGHTS

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்
X

சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக வந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி வந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று சீமான் கோர்ட்டில் ஆஜரானார்.

சீமானுடன் இந்த வழக்கில் மேலும் 40 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு உள்பட 26 பேர் ஆஜரானார்கள் .இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 21ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Updated On: 30 March 2022 1:51 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு