/* */

சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

திருச்சியில் சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
X
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில் நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுகாதாரக்கேடு அதிக அளவில் உள்ளது.கழிவு நீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுகள் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

ஓடத்துறை பாலம் கீழ் பகுதியில் குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் அங்குள்ள பொது கழிவறையை பெண்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தக் கழிவறை முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. கதவுகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் வசதி இல்லை. கழிவுநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. ஆதலால் இவை அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Updated On: 25 April 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு