/* */

திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

HIGHLIGHTS

திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி உறையூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டன் (வயது22) என்பவர் ரூ. 1520 பணத்தை வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல கண்டோன்மென்ட் பகுதியில் வ.உ.சி. தெருவில் ஒருவரிடம் ரூ1000 வழிப்பறி செய்த ஹேமேஸ்வரன்( 22) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரும் மீண்டும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையுமின்றி ஒரு வருடகாலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனிமும், ஹேமேஸ்வரனிடமும் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 15 May 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது