/* */

பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு

பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு
X

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வீ.பாலகிருஷ்ணன், இன்று தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி டெல்லியை சேர்ந்த சுனில்குமார் பணம் பெற்று கடன் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வந்தார்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட டெல்லியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு காரைக்குடியில் கைது செய்து பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.

தனிப்படை போலீசாரின் சிறப்பான பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வீ.பாலகிருஷ்ணன் இன்று தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா