/* */

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி பரிசு

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி பரிசு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி சார்பில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி போட்ட பயனாளிகளுக்கு கோட்டம் வாரியாக முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ்களும், இரண்டாம் பரிசாக 4 பேருக்கு வாஷிங் மிஷின்களும், மூன்றாம் பரிசாக 8 பேருக்கு வெட்கிரைண்டர்களும் மற்றும் ஆறுதல் பரிசுகளாக 40 பேருக்கு சைக்கிள்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் 23ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட 27,632 நபர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் இந்த பரிசுகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

Updated On: 31 Oct 2021 3:10 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு