/* */

திருச்சியில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிப்பு

திருச்சியில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிப்பு
X

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 37 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 437 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Updated On: 31 Oct 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு