/* */

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் நம்பெருமாள் இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
X

தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைத்தேர் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பூபதி திருவிழா என அழைக்கப்படும் இந்த விழா 9ந்தேதி கொடியேற்றடத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் தொடர்ச்சியாக உற்சவர் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். தைத்தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் வலம் வந்தார்.அப்போது பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Jan 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது