/* */

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு: வனப்பகுதியில் விடுவிப்பு

திருச்சி மணப்பாறை அருகே விவசாயி கிணற்றில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு: வனப்பகுதியில் விடுவிப்பு
X

பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர்மைதீன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு காதர்மைதீன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலையடுத்து, துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Updated On: 10 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது