/* */

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

HIGHLIGHTS

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42). கூலி தொழிலாளியான இவர் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே உள்ள படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து, ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சங்கரின் சடலத்தை உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 22 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...