/* */

இலஞ்சி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

இலஞ்சி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

இலஞ்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் சாலைகள் மோசமாக காணப்பட்டது. இதனை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று இலஞ்சி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  2. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  3. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  7. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  8. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்