/* */

மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது

HIGHLIGHTS

மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது இதில் திமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடித்தது.நான்கு பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

1வது வார்டில் சுந்தரி, இரண்டாவது வார்டில் முருகன், 3வது வார்டில் முத்துமாரி, 5 வது வார்டில் அருள் சீலி, 6வது வார்டில் வேல்மயில், 7வது வார்டில் பாரதிகண்ணன், 9வது வார்டில் மாதவி, 10வது வார்டு அமுதா, 12 வது வார்டில் பிரேமா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நாலாவது வார்டில் கணேசன், 8வது வார்டில் ராமலட்சுமி, பத்தாவது வாரத்தில் அமுதா 11வது வார்டு சுஜிதா ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  8. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி