/* */

பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

ஆலங்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
X

தமிழகம் முழுவதும் நேற்று 8 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டது, அதேபோல் அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா உத்தரவின்பேரில் நெட்டூர் மருத்துவ அலுவலர் குத்தால ராஜ் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் கங்காதரன் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பள்ளிகளில் வரும் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவேளை, முக கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து முக கவசம் இல்லாத மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது.

Updated On: 9 Feb 2021 4:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது