/* */

தாரை தப்பட்டையுடன் கொரோனா விழிப்புணர்வு; ரயில்வே போலீசார் நூதனம்

ரயில் பயணிகளிடம் தாரை தப்பட்டை அடித்து ரயில்வே காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

தாரை தப்பட்டையுடன் கொரோனா விழிப்புணர்வு; ரயில்வே போலீசார் நூதனம்
X

பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது நோய்த்தொற்று குறைந்து வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இதையடுத்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் ரயில்வே காவல் துறையினர் சார்பில் தாரை தப்பட்டை அடித்து பயணிகளுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனதை்தொடர்ந்து பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகளை காவல் ஆய்வாளர் சிவகாமி வழங்கினார். பின்னர், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பயணிகளிடம் கூறினார். காவலர்களின் இந்த விழிப்புணர்வு ரயில் பயணிகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...