/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆசிரியர் சண்முகநாதனை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியர்  புதுக்கோட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்
X

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் 

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்து மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன், பள்ளி மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக சண்முகநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இன்று காலை அவர் தனக்கு நெஞ்சுவலி என்று கூறியதை தொடர்ந்து அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் சண்முகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை திருமயம் கிளைச் சிறையில் வைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

Updated On: 23 Sep 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...