/* */

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் : தொற்று பரவும் அபாயம்

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்ததால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் :  தொற்று பரவும் அபாயம்
X

புதுக்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தில் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் நேற்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அதனை ஒட்டி 22 மற்றும் 23ம் தேதிகளில் அனைத்து ஊரடங்குதளர்வுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்தும் செயல்படும் என அறிவித்திருந்தார்

அதன்படி புதுக்கோட்டையில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது இயங்கத் தொடங்கியது காலையிலேயே புதுக்கோட்டை கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதி உழவர் சந்தை என பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அச்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

அதேபோல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பேருந்துகளில் செல்வதற்கு பொதுமக்கள் வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

Updated On: 23 May 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...