/* */

உதகை நகராட்சி மார்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு

கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பொருட்களை வைக்க வேண்டும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

HIGHLIGHTS

உதகை நகராட்சி மார்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு
X

உதகை மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி வருவாய் அலுவலர்

உதகை நகராட்சி மார்க்கெட்டில் கடைகளுக்கு முன்பு வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து விற்பனைப் பொருட்களை வைத்து உள்ளனர். இதனால் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ், அலுவலர்கள் மார்க்கெட் கடைகளில் ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பொருட்களை வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து வழியில் பொருட்களை வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 2 Jan 2022 12:02 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு