/* */

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்

கூடலூர் அருகே தேவாலா, பொன்னானி பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட, 3 கும்கி யானைகளுடன் 2 நாட்களாக தீவிர பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள், அச்சத்தில் பொது மக்கள்
X

கூடலூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளுடன் வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர்.

கூடலூர் அருகே தேவாலா பொன்னானி பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து கடைகள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்தது.


இதையடுத்து காட்டு யானைகளை விரட்ட முதுமலை யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் அப்பகுதிக்கு விரைந்தன.

கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.



இதையடுத்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது நிச்சயமாக காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என வனத்துறையினர் பொதுமக்களிடையே கூறியுள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு