/* */

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

கொல்லிமலைப் பகுதியில் லைசென்ஸ் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப் பகுதிகளில் வேட்டையாட லைசென்ஸ் பெறாமல், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அவற்றை தடுக்கும் வகையில் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என பொதுமக்களிடம் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கூடுதல் எஸ்.பி., மணிமாறன், டி.எஸ்.பி.,க்கள் சங்கர், சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனடிப்படையில், இதுவரை 112 லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டன. தற்போது, மேலும் 10 நாட்டு துப்பாக்கிகள் லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தவர்கள் வாழ வந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

Updated On: 29 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...