/* */

நாமக்கல்: போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கம்

Drug Dealer - நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.பி. தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்: போதைப்பொருள் வியாபாரிகளின்  ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கம்
X

Drug Dealer - நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இதுவரை போதை பொருட்களை விற்பனை செய்தவர்களின் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காக ஆட்களை பிடிப்பது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கை தெரிய வந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும்/

இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!