/* */

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ
X

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்த  எம்எல்ஏ ராமலிங்கம் மரக்கன்றுகளை நட்டார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் துரை ராமசாமி, செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சத்யபமா, முன்னாள் தலைவர் சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட டபலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக இந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

Updated On: 23 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...