/* */

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Tamil Crime News- பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை
X

Tamil Crime News- பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பாயி. செங்கோட்டுவேலு கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை குப்பாயி கண்டித்துள்ளார். கடந்த 25-ந் தேதி மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அதைக்கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...