/* */

குற்றாலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது

குற்றால அருவி பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

குற்றாலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை யாரோ பறித்ததாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் த அலெக்ஸ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருவியில் குளிப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை சேர்ந்த லதா (33), சுமித்ரா (28), ரத்னா (30), லட்சுமி (35) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மீட்கப்பட்டது.

Updated On: 24 July 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...