/* */

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு முகாம நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் இணைந்து நடத்திய கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் மோகனசுந்தரம், தாட்கோ மேலாளர் சரவணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். முகாமில் கலந்து கொண்ட 93 பேர் போட்டித் தேர்வுகள், திறன்பயிற்சி, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறவும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறவும் பதிவு செய்தனர்.

Updated On: 8 July 2022 4:37 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...