/* */

நாமக்கல்லில் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில் புகார்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நாமக்கல்லில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார்

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில்  புகார்
X

நேற்று முன்தினம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியதாகவும் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி தலைமையில் 50க்கும்‌ மேற்பட்ட அதிமுகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி, முதல்வரின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 11 Feb 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...