/* */

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பெண் குதித்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
X

காவிரியில் குதித்த பெண்ணை மீட்கும் பணி நடைபெற்றது. 

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், நேற்று காலை 10:30 மணியளவில் பெண் ஒருவர் பாலத்தின் மீதிருந்து குதித்தார். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணையில் அந்த பெண் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராதா, 45, என்பதும்,விசைத்தறி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...