/* */

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலம் வருவாய்த்துறையினர் மீட்பு

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலம் வருவாய்த்துறையினர் மீட்பு
X

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில் 27 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகிய இருவரும் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களிடம் பலமுறை அரசு தரப்பில் எச்சரிக்கை செய்தும் நிலத்தை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. மாசுக்கட்டுப்பாடு அலுவலகம் கட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக இந்த நிலம் மீட்பதற்காக குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று, அந்த நிலத்தை மீட்டனர்.

இதற்கு அப்பகுதியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 4 April 2022 8:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...