/* */

குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்

குமாரபாளையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, காவல்துறை சார்பில், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், எம்ஜிஆர் நகர் பகுதியில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா கால நிவாரணமாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, அரிசி,பருப்பு,எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வழங்கினர். காவல்துறையினரின் மனிதநேயம்மிக்க இச்செயலை, அவர்கள் நன்றியோடு பாராட்டினர்.

Updated On: 29 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...