/* */

பிரியங்கா காந்தி கைது : குமாரபளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பிரியங்கா காந்தி கைசெய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரியங்கா காந்தி கைது : குமாரபளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா காந்தி கைது கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரில் மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் இறந்தனர். இது தொடர்பாக நடந்த பிரச்சனையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் நான்கு பேர் இறந்தனர்.

இறந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த இந்திய தேசிய காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காகாந்தி கைது செய்யபட்டார்.

கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் எனவும், கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன், நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணியம், கோகுல்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...