Begin typing your search above and press return to search.
சமயசங்கிலி பகுதியில் வரும் 22ம் தேதி மின் வினியோகம் நிறுத்தம்
ஏப். 22ல் சமயசங்கிலி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
ஏப். 22ல் சமயசங்கிலி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் ஏப். 22ல் பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குப்பாண்டபாளையம் பீடரில் குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், வீரப்பம்பாளையம், சானார்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்