/* */

கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி அருகே நேற்றுமுன்தினம் மாலை 06:30 மணியளவில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் பெயர், ஊர், விலாசம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வேகமாக வந்த சான்ட்ரா கார் மோதியதில், டூவீலர் ஓட்டுனர் படுகாயமடைந்தார். மயக்கத்துடன் சுய நினைவு இல்லாத நிலையில் இருப்பதால், அவரிடம் எந்த விபரமும் போலீசாரால் கேட்க முடியாத நிலை இருந்து வருகிறது. காரை விட்டுவிட்டு காணாமல் போன கார் ஓட்டுனர் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 7 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  3. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  4. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  6. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  7. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  8. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  9. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்