/* */

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அதிமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார்

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அதிமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார்
X

விஜயகுமார், நகராட்சி கமிஷனர், குமாரபாளையம்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் நகராட்சியின் 30வது வார்டு கவுன்சிலர் பாலசுப்ரமணி நகராட்சி அலுவலகத்திற்குள் எனது அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அனுமதி வழங்குமாறு தெரவித்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததினால் தகாத வார்த்தைகளால் பேசியும், உன்னை என்ன செய்கிறேன் பார், என்றும் எனக்கு அச்சுறுத்தல் விடும் வார்த்தைகளால் பேசினார். எனவே, கவுன்சிலர் பாலசுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 15 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...