/* */

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் மிளிரும் ஓவியங்கள்

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் மிளிரும் ஓவியங்கள்
X

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

குமாரபாளையம் அரசு அலுவலகங்கள், நகராட்சி கட்டிடங்கள் ஆகியவற்றில் சினிமா போஸ்டர், இதர விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்களுக்கு காரணமாகிறது. ஆகவே விபத்துக்களை தடுக்கவும், அசுத்தமாக உள்ள சுவர்களை தூய்மை படுத்தவும் ஓவியங்கள் வரைய தளிர்பாரதம் பொதுநல அமைப்பினர் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன்படி சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி அரசு கட்டிடங்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன.

Updated On: 29 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...