/* */

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இதுவரை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை சம்பந்தமாக ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர், ராஜ்மோகன் வழிகாட்டுதல்படி, மாவட்ட அளவில் முதன்முதலாக காது அறுவை சிகிச்சை எண்டோஸ்கோபி மூலம் நடத்தபட்டது. மயக்கவியல் டாக்டர் அருண் உடனிருக்க, டாக்டர் பவித்ரா இந்த அறுவை சிகிச்சையை செய்தார்.

குமாரபாளையத்தை சேர்ந்த சண்முகம், 50 என்ற இரு காதுகளும் கேளாத நபருக்கு ஒரு காது மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். முதன்முதலாக காது அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பவித்ராவிற்கு, தலைமை டாக்டர் பாரதி,உடன் பணியாற்றும் டாக்டர்கள், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 21 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...