/* */

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு

பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, நாமக்கல் ஆட்சியரிடம், திமுக நகர செயலாளர் மனு அளித்தார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு
X

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் ரவி மனு வழங்கினார்.

பள்ளிபாளையம் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மனு அளிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை, பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் அ.ரவி, சந்தித்து, கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.

அந்த மனுவில், தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால், பலரும் காத்திருந்து, ஏமாற்றம் அடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை பள்ளிபாளையம் பகுதியில் அதிகமாக வழங்க வேண்டும்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்று நீரில், மாசுபடுத்தும் விஷச்செடிகளான ஆகாயத்தாமரை செடிகள் பரவியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...