/* */

தொடரும் ஊரடங்கு.. கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்

தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம், அரசின் உதவி தேவை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கவலையில் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தொடரும் ஊரடங்கு..  கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அலை 2 வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு மற்றும் நேரக் கட்டுப்பாடு வாகன போக்குவரத்தில் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கை எடுத்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.

இந் நிலையில் தொடரும் அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் ஏதேனும் நிவாரண உதவி உள்ளிட்டவைகளை வழங்கவேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

Updated On: 6 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...