/* */

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
X

விடியல் ஆரம்பம் புத்தக கண்காட்சி சார்பில் நாராயண நகர் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள் வாங்கி சென்று வருகின்றனர். நாராயண நகர் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் எதற்கு படிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தபட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பாளர் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இது பற்றி பிரகாஷ் கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதமாக மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை விட்டு வருகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. எனவே மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட இது போன்ற போட்டிகள் வைக்கப்பட்டு பரிசாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Updated On: 23 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...