/* */

குமாரபாளையத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

குமாரபாளையம் காந்திபுரத்தில், கீழே விழுந்து தலையில் அடிபட்டதில், மூதாட்டி பலியானார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
X

நாமக்கல மாவட்டம், குமாரபாளையம் கிழக்கு காந்திபுரத்தில் வசிப்பவர் சவுண்டம்மாள், 75. கடந்த 12-ஆம் தேதி பகல் 2:00 மணியளவில், வீட்டை விட்டு வெளியில் வரும்போது நிலை தடுமாறி, வீட்டின் முன் கீழே விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 19 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...