/* */

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் திறந்து விட்டனர்

HIGHLIGHTS

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து  பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்ட மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து பாசனத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி 58 கிராமங்களுக்கு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் இணைந்து தண்ணீரை திறந்து விட்டனர். இதில், பெரியகுளம், ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Sep 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்