/* */

அலங்காநல்லூர்: கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டரா?

யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர் கரை திருப்பவில்லை .

HIGHLIGHTS

அலங்காநல்லூர்: கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டரா?
X

பைல் படம்.

மதுரை ஆரப்பாளையம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வாசு , வயது 21. இவர், அலங்காநல்லூர் யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர், கரை திரும்பவில்லையாம். இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குளிக்க சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்