/* */

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்

HIGHLIGHTS

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
X

முகாமினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளி களுக்கான முகாம் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை, தொடங்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன்,மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், மகாலெட்சுமி நவக்கோடி,ஜென்னியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...