/* */

மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
X

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது; அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அந்த பஸ் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21) என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு