/* */

மதுரை அருகே வீட்டில் தீபம் ஏற்றிய பெண் உடல் கருகி சாவு

மதுரை ஆரப்பாளையம் அருகே வீட்டில் தீபம் ஏற்றிய பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

மதுரை அருகே வீட்டில் தீபம் ஏற்றிய பெண் உடல் கருகி சாவு
X
கரிமேடு காவல் நிலையம் (பைல் படம்).

மதுரை ஆரப்பாளையம் டி.டி. மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது38.). இவர் சம்பவத்தன்று வீட்டில் தீபம் ஏற்றினார் .

அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடுத்தியிருந்த ஆடையில் தீப்பற்றியது. தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Updated On: 24 Jan 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...