/* */

மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்

கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த ரூ. 12 லட்சத்து 785 தொகையை மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்
X

மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது அளிக்கப்பட்ட பண மோசடி புகார் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் பாக்கியராஜன் கரிமேடு குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், தங்களது நிதி நிறுவனத்தில் ஞான ஒளிபுரம் சகாயமாதா தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ்வரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த பணம் ரூபாய் 12 லட்சத்து 785 ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஊழியர் விக்னேஸ்வரன் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Updated On: 17 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்