/* */

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில் அடைப்பு

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில் அடைப்பு
X

மாேசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் நீதிபதி காவலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

Updated On: 6 Jan 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது