/* */

அரசு மருத்துவரை ஆபாசமாக பேசியவர் கைது

பாரூர் அருகே அரசு மருத்துவரை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

அரசு மருத்துவரை ஆபாசமாக பேசியவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் கடந்த 23ஆம் தேதி மதியம் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தபோது அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவர் அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார் இதுகுறித்து போலீசில் டாக்டர் முருகன் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்று வழக்குப்பதிவு செய்த பாரூர் போலீஸ் எஸ்.ஐ.பாண்டியன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 1 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது